ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் குர்-ஆனின் வசனங்கள்
தோன்றுகின்றன.
ஆனால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் வேறு வேறு
ஆயத்துக்கள்(வசனங்கள்)தோன்றுகின்றன. இப்படி குர்-ஆன் ஆயத்துக்கள்
தோன்றும்பட்சத்தில் அந்த குழந்தைக்கு சுமார் 20 நிமிடங்கள் காய்ச்சலால்
உடல் கடும் வெப்பத்துக்கு உள்ளாக்கப்படுகிறான்.
இதை பொய் என்று யாரும் கூற முடியாது. காரணம்தினமும்அருகிலிருந்து
செய்தும் இந்தக்குழந்தையின்காய்சலை குணப்படுத்த முடியவில்லை
என்றுஅவரின் தாயார் கூறுகிறார்.







No comments:
Post a Comment