தங்களின் வருகைக்கு நன்றி

Sunday, January 17, 2010

அதிசய குழந்தை...



ரஷ்யா நாட்டைச் சேர்ந்த அலியாகூப் என்ற 9 மாதகுழந்தை-யின் உடலில்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் குர்-ஆனின் வசனங்கள்

தோன்றுகின்றன.




ஆனால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் வேறு வேறு

ஆயத்துக்கள்(வசனங்கள்)தோன்றுகின்றன. இப்படி குர்-ஆன் ஆயத்துக்கள்

தோன்றும்பட்சத்தில் அந்த குழந்தைக்கு சுமார் 20 நிமிடங்கள் காய்ச்சலால்

உடல் கடும் வெப்பத்துக்கு உள்ளாக்கப்படுகிறான்.

 



இதை பொய் என்று யாரும் கூற முடியாது. காரணம்தினமும்அருகிலிருந்து

சுமார் 2000 மக்கள் அலி யாகூபை பார்வையிடுகின்றனர்.பல வைத்தியங்கள்

செய்தும் இந்தக்குழந்தையின்காய்சலை குணப்படுத்த முடியவில்லை

என்றுஅவரின் தாயார் கூறுகிறார்.

No comments:

Post a Comment