அதிராம்பட்டினம் ஜாவியாவில் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 07-11-2010 ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகி தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறும். தினசரி காலை 6.00 மணிக்கு தொடங்கி மார்க்க அறிஞர்களின் பயானுடன் நிறைவுபெறும். முஸ்லீம் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து மஜ்லிஸை சிறப்படைய செய்வதுடன் அல்லாஹ்வின் ரஹ்மத்தைப் பெற்று நற்பயன் அடைவோமாக.
மரண அறிவிப்பு-பஜ்ரியா அம்மாள்
-
அதிரை கீழதெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.மு. முகமது மீராசாகிப் அவர்களின்
மகளும், மர்ஹூம் மு.மு. முகமது உசேன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மீ.மு.
மொய்தீன் அப்த...
4 years ago
No comments:
Post a Comment